காரைக்குடி தெருவைப் போல இருக்கிறதே. இப்படித்தான் பூம்புகாரின் தெருக்கள் இருந்திருக்குமோ என்று நினைத்துக்கொண்டே இந்த படத்தை எடுத்தேன். பக்கத்தில்தான் பாராளுமன்றம் இருப்பது அப்போது எனக்குத் தெரியாது. இது நான் எடுத்தவற்றிலேயே அடிக்கடி திறந்து பார்த்து ரசித்துக்கொள்ளும் படங்களில் ஒன்று.
அளித்தது Unknown at Saturday, September 15, 2007 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: புகைப்படம்