உறவுகளே.........
என் அக்காள் மகன்
தலைசிதறி செத்துக்கொண்டிருந்தபோது
என் பெரியப்பா
என் பெரியப்பா
நிலவுக்கு வின்கலம் விட்டுக்கொண்டிருந்தார்
நான்
ஸ்லம்டாக் மில்லியனர் பார்த்துக்கொண்டிருந்தேன்.
என் தம்பி
என் தம்பி
தீக்குளித்தான்.
என் அக்காள் மகன்
அளித்தது Unknown at Sunday, February 15, 2009 0 பின்னூட்டங்கள்