ஓர் அடிமையின் பிரியாவிடை
இனி எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை.
ஈழம்
பயங்கரவாதி
தாயகக்கோட்பாடு
ஒப்பந்த மீறல்
இனப்படுகொலை
பேரினவாதம்
என்று எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை
தோல்வி முகத்தில் அறைந்த வலியுடன்
கூனிக்குறுகி திரும்பி நடந்து கொண்டிருக்கிறது
வெட்கங்கெட்ட வரலாறு
ஈழம்
பயங்கரவாதி
தாயகக்கோட்பாடு
ஒப்பந்த மீறல்
இனப்படுகொலை
பேரினவாதம்
என்று எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை
தோல்வி முகத்தில் அறைந்த வலியுடன்
கூனிக்குறுகி திரும்பி நடந்து கொண்டிருக்கிறது
வெட்கங்கெட்ட வரலாறு
ஜெயமோகனின் இந்த கவிதையின் பாதிப்பு இது