ஜெயம் ஃபிராடும் பெருமாளும்
ஜெயமோகன் தற்கொலையைப் பற்றி நினைத்துக்கொண்டே ஏடிஎம் பொறியின் கண்ணாடியை உடைத்திருக்கிறார். சாரு நிவேதிதா தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
ஜெயமோகன் தற்கொலையைப் பற்றி நினைத்துக்கொண்டே ஏடிஎம் பொறியின் கண்ணாடியை உடைத்திருக்கிறார். சாரு நிவேதிதா தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
அளித்தது Unknown at Thursday, November 20, 2008 0 பின்னூட்டங்கள்
|
அளித்தது Unknown at Wednesday, November 19, 2008 2 பின்னூட்டங்கள்
அனுபங்கள்? பெரிதாக எதுவுமில்லை. கதிர்காமன், ரீட் குலாஸ் என்ற இரண்டு இலங்கைத்தமிழர்கள் என்னுடன் பள்ளியில் படித்தார்கள். அதில் கதிர்காமன் சிறுவயதிலேயே இங்கு வந்து விட்டானாம். இன்னும் இராமநாதபுரத்தில்தான் இருக்கிறான். கொத்தனார் வேலை செய்கிறான். அநேகமாக மலையகத்தமிழனாக இருக்கலாம். ரீட் மன்னாரை சேர்ந்தவன். தந்தை ஒரு வணிகராம். இராஜீவ் கொலை நடந்ததற்கு முந்தைய ஒரு வருடம்தான் என்னுடன் படித்தான். இவர்களிடமிருந்து ஒரு அனுபவமும் இல்லை.
இங்கே இலண்டன் வந்த பிறகு சில இலங்கைத் தமிழ் நண்பர்கள் கிடைத்தார்கள். மேலும் திருமணம் ஆகும் வரை அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை நான் தங்கியிருந்தது இலங்கைத்தமிழ்க் குடும்பங்களுடன் தான். உள்வாடகைக்கு அதாவது பேயிங் கெஸ்ட். அவர்கள் மூலமாக கொஞ்சம் இலங்கையைப் பற்றித் தெரியும்.
2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?
5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?
தலைப்பை தூயாவின் இட்டிலியைப் பார்த்தவுடனே எழுதிவிட்டேன். ஆனால் இந்த இட்டிலியை இப்போதுதான் சுட்டேன்
அளித்தது Unknown at Friday, November 14, 2008 3 பின்னூட்டங்கள்
அளித்தது Unknown at Thursday, November 13, 2008 0 பின்னூட்டங்கள்
அளித்தது Unknown at Tuesday, November 11, 2008 0 பின்னூட்டங்கள்
அளித்தது Unknown at Tuesday, November 04, 2008 2 பின்னூட்டங்கள்
அளித்தது Unknown at Monday, November 03, 2008 0 பின்னூட்டங்கள்