Friday 31 October 2008

நேரமில்லை நேரமில்லை.

இடுகை இட நேரமில்லை நேரமில்லை.
 
திருமணம் வேறு ஆகிவிட்டதால் கொஞ்சம் கூட நேரமில்லை.
 
ஆகவே இனிமேல் மின்னஞ்சலில் ஒற்றை வரி இட்டிலி சுடலாமென்றிருக்கிறேன். என் கருத்துக்களை இனி அழுத்தமாக பதிவு செய்யப்போகிறேன்.
 
ஆமா இப்ப ஒன்னயத்தான் கேட்டாய்ங்கன்றீங்களா? அதுக்கென்ன பண்றது.