ஏனெனக்கு மயக்கம். ஏனெனக்கு நடுக்கம்.
இந்த பாடலை கேட்கும்போதும் பார்க்கும்போதும் என்னென்னவோ செய்கிறது கரீனா. பூவே எனக்கும் சக்டா காடி பயணமும், வடா பாவும் பிடித்துதான் இருக்கிறது. கங்காஜல் போலீஸ்கார திவாரியை நினைத்தால்தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது. குட்மார்னிங் மடல் மட்டும் போதுமென்று நினைக்கிறேன். காலம் கடந்துவிட்டது.
1 பின்னூட்டங்கள்:
geed noite
Post a Comment